என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்25 May 2020 1:51 AM GMT (Updated: 25 May 2020 1:51 AM GMT)
சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பீஜிங்:
சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதில் 36 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில், 30 பேர் அந்த வைரசின் பிறப்பிடமான வுகான் நகர் அமைந்துள்ள ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதில் 36 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில், 30 பேர் அந்த வைரசின் பிறப்பிடமான வுகான் நகர் அமைந்துள்ள ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X