என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் மேலும் 15 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்14 May 2020 10:48 AM GMT (Updated: 14 May 2020 10:48 AM GMT)
சீனாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில், 8 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது.
பீஜிங்:
சீனாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது. ஆனால், முதலில் கொரோனா தோன்றிய உகான் நகரில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. உகான் நகரில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும் பரிசோதனை நடத்த ஹுபெய் மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சீனாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது. ஆனால், முதலில் கொரோனா தோன்றிய உகான் நகரில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. உகான் நகரில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும் பரிசோதனை நடத்த ஹுபெய் மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X