என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குவைத்தில் இந்திய பல் டாக்டர் கொரோனா தொற்றுக்கு பலி
Byமாலை மலர்11 May 2020 6:30 AM GMT (Updated: 11 May 2020 6:30 AM GMT)
குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த பல் டாக்டர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். குவைத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியான 2-வது டாக்டர் ஆவார்.
குவைத்:
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 212 நாடுகளை தாக்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் இந்த வைரசால் 8,688 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 58 பேர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் குவைத்தில் இந்திய பல் டாக்டர் பலியாகி உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு;
இந்தியாவைச் சேர்ந்த பல் டாக்டர் வாசுதேவா ராவ் (54). இவர் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சமீபத்தில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து வாசுதேவா ராவ் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பலியானார்.
குவைத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியான 2-வது டாக்டர் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை எகிப்தை சேர்ந்த டாக்டர் தாரிக் உசேன் (62) என்பவரும் பலியாகி இருந்தார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 212 நாடுகளை தாக்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் இந்த வைரசால் 8,688 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 58 பேர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் குவைத்தில் இந்திய பல் டாக்டர் பலியாகி உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு;
இந்தியாவைச் சேர்ந்த பல் டாக்டர் வாசுதேவா ராவ் (54). இவர் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சமீபத்தில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து வாசுதேவா ராவ் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பலியானார்.
குவைத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியான 2-வது டாக்டர் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை எகிப்தை சேர்ந்த டாக்டர் தாரிக் உசேன் (62) என்பவரும் பலியாகி இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X