என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு
Byமாலை மலர்21 April 2020 8:18 AM GMT (Updated: 21 April 2020 8:25 AM GMT)
கொரோனா தாக்கத்தால் இலங்கையில் ஏப்ரல் 25-ந் தேதி நடைபெற இருந்த பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அங்கு கடந்த மாதமே ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முதல் ஊடரங்கில் தளர்வு செய்யப்படும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில் அங்கு மீண்டும் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வு அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஜூன் 20-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X