என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்கியது - தூதரக அதிகாரி
Byமாலை மலர்3 April 2020 5:00 AM GMT (Updated: 3 April 2020 5:00 AM GMT)
நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் 350-க்கும் மேற்பட்ட விமானங்களில் அமெரிக்கா திரும்பி உள்ளனர்
கொரோனா வைரஸ் தொற்றுநோயை பரவுவதை தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியாவில் இருந்து, நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் நேற்று இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பும் முயற்சியாக 170 அமெரிக்க குடிமக்களை அழைத்து வந்தோம். "வரவிருக்கும் நாட்களில் புதுடெல்லி மற்றும் மும்பையில் இருந்து சீரான விமான சேவையை நாங்கள் தொடங்குவோம், உண்மையில் இந்த வார இறுதியில் மற்றும் வார இறுதிக்குள் தொடங்கும் என தூதரக விவகாரங்களுக்கான முதன்மை துணை உதவி செயலாளர் இயன் பிரவுன்லீ தெரிவித்தார்.
60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் 350-க்கும் மேற்பட்ட விமானங்களில் அமெரிக்கா திரும்பி உள்ளனர்
கொரோனா வைரஸ் தொற்றுநோயை பரவுவதை தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியாவில் இருந்து, நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் நேற்று இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்பும் முயற்சியாக 170 அமெரிக்க குடிமக்களை அழைத்து வந்தோம். "வரவிருக்கும் நாட்களில் புதுடெல்லி மற்றும் மும்பையில் இருந்து சீரான விமான சேவையை நாங்கள் தொடங்குவோம், உண்மையில் இந்த வார இறுதியில் மற்றும் வார இறுதிக்குள் தொடங்கும் என தூதரக விவகாரங்களுக்கான முதன்மை துணை உதவி செயலாளர் இயன் பிரவுன்லீ தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X