என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரான்சில் விமானம் தரையில் மோதி தீப்பிடித்து விபத்து - 4 பேர் பலி
Byமாலை மலர்17 Feb 2020 6:44 PM GMT (Updated: 17 Feb 2020 6:44 PM GMT)
பிரான்சில் விமானம் தரையிறக்க முயற்சித்த போது விமானம் தரையில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள அங்கோலீம் நகரில் இருந்து கிரீசெல்ஸ் நகருக்கு சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி ஒருவரும், 3 பயணிகளும் இருந்தனர்.
கிரீசெல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சில மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் நடுவானில் தடுமாறியது. இதையடுத்து, விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். அப்போது விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது. சற்று நேரத்தில் விமானம் முற்றிலுமாக எரிந்து உருக்குலைந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள அங்கோலீம் நகரில் இருந்து கிரீசெல்ஸ் நகருக்கு சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி ஒருவரும், 3 பயணிகளும் இருந்தனர்.
கிரீசெல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சில மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் நடுவானில் தடுமாறியது. இதையடுத்து, விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். அப்போது விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது. சற்று நேரத்தில் விமானம் முற்றிலுமாக எரிந்து உருக்குலைந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X