என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை பாராளுமன்றம் இன்று கூடியது - அதிபர் கோத்தபய உரை
Byமாலை மலர்3 Jan 2020 9:07 AM GMT (Updated: 3 Jan 2020 9:07 AM GMT)
இலங்கையின் 8-வது பாராளுமன்றத்தின் 4-வது கூட்டத்தொடரை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தொடங்கிவைத்தார்.
கொழும்பு:
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அவர் கடந்த நவம்பர் 8-ந்தேதி அதிபராக பதவி ஏற்றார்.
இலங்கை பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 3-ந்தேதி நடந்திருந்த நிலையில் அதை ஒரு மாத காலத்துக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒத்திவைத்தார். இதையடுத்து இன்று இலங்கையின் 8-வது பாராளுமன்றத்தின் 4-வது கூட்டத்தொடரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தொடங்கிவைத்தார்.
காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வந்த அவரை சபாநாயகர் கரு ஜெயசூரியா வரவேற்று அழைத்து சென்றார். பின்னர் கோத்தபய ராஜபக்சே தனது முதலாவது உரையை நிகழ்த்தினார். அப்போது, கட்சி பேதமின்றி இலங்கை மக்களின் வறுமையை ஒழிக்க அனைவரும் செயலாற்ற வேண்டும் என்றார்.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அவர் கடந்த நவம்பர் 8-ந்தேதி அதிபராக பதவி ஏற்றார்.
இலங்கை பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 3-ந்தேதி நடந்திருந்த நிலையில் அதை ஒரு மாத காலத்துக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒத்திவைத்தார். இதையடுத்து இன்று இலங்கையின் 8-வது பாராளுமன்றத்தின் 4-வது கூட்டத்தொடரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தொடங்கிவைத்தார்.
காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வந்த அவரை சபாநாயகர் கரு ஜெயசூரியா வரவேற்று அழைத்து சென்றார். பின்னர் கோத்தபய ராஜபக்சே தனது முதலாவது உரையை நிகழ்த்தினார். அப்போது, கட்சி பேதமின்றி இலங்கை மக்களின் வறுமையை ஒழிக்க அனைவரும் செயலாற்ற வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X