என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து
Byமாலை மலர்13 Dec 2019 6:24 AM GMT (Updated: 13 Dec 2019 6:24 AM GMT)
பிரிட்டனில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரிட்டனில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததால், அக்கட்சியின் தலைவர் ஜெரமி கார்பின் ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-பிரிட்டன் இடையிலான நெருக்கமான உறவுகளுக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாகவும் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X