என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செக் குடியரசில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி
Byமாலை மலர்10 Dec 2019 9:08 AM GMT (Updated: 10 Dec 2019 9:08 AM GMT)
செக் குடியரசு நாட்டில் மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ப்ராக்:
ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் அழகிய சிறிய நாடு செக் குடியரசு. இந்நாட்டின் ஆஸ்ட்ரோவா நகரில் உள்ள மருத்துவமனையில் மர்மநபர் ஒருவர் இன்று காலை நுழைந்தார். அங்குமிங்கு சுற்றிய அந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதனால் மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் அலறியடித்து ஓடினர். அதன் பின்னர் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் மூலம் தப்பியோடிய அந்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆஸ்ட்ரோவா நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X