என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளம்: ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி
Byமாலை மலர்3 Nov 2019 10:03 AM GMT (Updated: 3 Nov 2019 10:03 AM GMT)
நேபாளம் நாட்டின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் இன்று 34 பயணிகளுடன் சென்ற பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.
காத்மாண்டு:
நேபாளம் நாட்டின் டோலாக்ஹா மாவட்டத்தில் உள்ள மகா டியூராலி என்ற இடத்தில் இருந்து காத்மாண்டு நகரை நோக்கி 34 பயணிகளுடன் இன்று காலை சுமார் 9 மணியளவில் ஒரு பஸ் புறப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஒரு சிறுமி, 4 பெண்கள் உள்பட 8 பேரின் பிரேதங்களை மீட்டுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேபாளம் நாட்டின் டோலாக்ஹா மாவட்டத்தில் உள்ள மகா டியூராலி என்ற இடத்தில் இருந்து காத்மாண்டு நகரை நோக்கி 34 பயணிகளுடன் இன்று காலை சுமார் 9 மணியளவில் ஒரு பஸ் புறப்பட்டது.
சிந்துபால்சவுக் மாவட்டத்தின் சுக்குட்டே என்ற பகுதி வழியாக வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சன்கோஷி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X