என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாள நாட்டுக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு
Byமாலை மலர்13 Oct 2019 6:41 PM GMT (Updated: 13 Oct 2019 6:41 PM GMT)
நேபாளத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று அதிபர் ஜின்பிங் அறிவித்தார்.
காட்மாண்டு:
சீன நாட்டின் அதிபர் ஜின்பிங் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் நேபாளத்துக்கு சென்றார். காட்மாண்டு விமான நிலையத்திற்கு அந்த நாட்டின் அதிபர் வித்யாதேவி பண்டாரி நேரில் வந்து, ஜின்பிங்கை வரவேற்றார்.
இது குறித்து ஜின்பிங் அவரிடம் கூறுகையில், “நீங்கள் விமான நிலையத்துக்கு வந்து என்னை வரவேற்ற விதம் என்னை ஈர்த்தது” என்று குறிப்பிட்டார்.
சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நட்பும், ஒத்துழைப்பும் மட்டுமே இருக்கிறது என்று நேபாள அதிபர் வித்யாதேவி பண்டாரி கூறியதை ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டார்.
நேபாளத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று அதிபர் ஜின்பிங் அறிவித்தார்.
மேலும் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி தலைமையிலான தூதுக்குழுவுடனும் சீன அதிபர் ஜின்பிங் பேச்சு நடத்தினார்.
சீன நாட்டின் அதிபர் ஜின்பிங் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் நேபாளத்துக்கு சென்றார். காட்மாண்டு விமான நிலையத்திற்கு அந்த நாட்டின் அதிபர் வித்யாதேவி பண்டாரி நேரில் வந்து, ஜின்பிங்கை வரவேற்றார்.
இது குறித்து ஜின்பிங் அவரிடம் கூறுகையில், “நீங்கள் விமான நிலையத்துக்கு வந்து என்னை வரவேற்ற விதம் என்னை ஈர்த்தது” என்று குறிப்பிட்டார்.
சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நட்பும், ஒத்துழைப்பும் மட்டுமே இருக்கிறது என்று நேபாள அதிபர் வித்யாதேவி பண்டாரி கூறியதை ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டார்.
நேபாளத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று அதிபர் ஜின்பிங் அறிவித்தார்.
மேலும் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி தலைமையிலான தூதுக்குழுவுடனும் சீன அதிபர் ஜின்பிங் பேச்சு நடத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X