என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காள தேசத்தில் படகு விபத்து - 10 பேர் பலி
Byமாலை மலர்25 Sep 2019 12:23 PM GMT (Updated: 25 Sep 2019 12:23 PM GMT)
வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 7 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாகா:
வங்காளதேசம் நாட்டின் சுனம்கன்ஞ் மாவட்டத்தில் உள்ள டெராய் பகுதியில் சர்மா ஆறு உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரு கிராமத்தில் இருந்து மசிம்பூர் கிராமத்திற்கு 30 பயணிகளுடன் விசைப்படகு ஒன்று நேற்று இரவு சென்றது.
கலியாகோதா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காற்று அதிகமாக வீசத் தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமானதால் படகு நீரில் மூழ்கி கவிழ்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் நீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X