search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை தேர்தல் ஆணையம்
    X
    இலங்கை தேர்தல் ஆணையம்

    இலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்

    இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும். அதற்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி தொடங்குகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    கொழும்பு:

    இலங்கையின் தலைமை தேர்தல் ஆணையர் மஹிந்தா தேஷப்ரியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

    இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும். அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது  என அறிவித்துள்ளார்.

    இலங்கையின் எஸ்எல்பிபி கட்சி சார்பில் கோத்தபயே ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று அறிவித்துள்ளது. அதேபோல், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அனுரா குமாரா திஷனாயகே அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். 
    Next Story
    ×