என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொராக்கோ: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஸ் பாலத்தில் இருந்து கவிழ்ந்து 14 பேர் பலி
Byமாலை மலர்9 Sep 2019 12:11 PM GMT (Updated: 9 Sep 2019 12:11 PM GMT)
மொராக்கோ நாட்டில் பாலத்தின் மீது சென்ற பஸ் வெள்ளப் பெருக்கில் சிக்கி கவிழ்ந்த விபத்தில் 14 உயிரிழந்தனர்.
ரபாட்:
இந்நிலையில், இங்குள்ள எல் காங்க் நகரின் அருகே நேற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து வெள்ளப் பெருக்கில் சிக்கி கீழே இருந்த பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீட்கப்பட்ட 27 பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொராக்கோ நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள எர்ராச்சிடியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கின்றது.
இந்நிலையில், இங்குள்ள எல் காங்க் நகரின் அருகே நேற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து வெள்ளப் பெருக்கில் சிக்கி கீழே இருந்த பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீட்கப்பட்ட 27 பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X