என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விசா காலம் முடிந்தும் தங்கிய 44 இந்தியர்களை கைது செய்தது இலங்கை
Byமாலை மலர்5 Sep 2019 2:13 PM GMT (Updated: 5 Sep 2019 2:13 PM GMT)
இலங்கையில் விசா காலம் முடிந்து தங்கியிருந்த 44 இந்தியர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.
கொழும்பு:
இலங்கையில் விசா காலம் முடிந்த பிறகும் இந்தியர்கள் சிலர் தங்கியுள்ளதாக அந்நாட்டு குடியேற்றத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதனால் இலங்கை குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், கொழும்புவின் புறநகர் பகுதியில் உள்ள ஸ்லாவே தீவில் உள்ள கட்டுமான தளத்தில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த 44 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது விசா காலம் முடிந்து 3 மாதங்கள் ஆகியிருந்தது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட அனைவரும் 25 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள். அவர்கள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
மேலும், அதே கட்டிடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வேலை செய்து கொண்டிருந்த 18 இந்தியர்களின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X