என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் ராணுவம் வான் தாக்குதல்- 6 தலிபான்கள் பலி
Byமாலை மலர்17 Aug 2019 8:17 AM GMT (Updated: 17 Aug 2019 8:17 AM GMT)
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி வான் தாக்குதலில் 6 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மாஸ்கோ:
உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் இன்னும் சில பகுதிகளில் தலிபான்கள் முழு அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார், சிறப்பு படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை மீட்க, ராணுவம் உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவ்வகையில், நேற்று இரவு காஸ்னி மாகாணத்தில் உள்ள ஹட்டா கிராமத்தில் தலிபான்கள் மறைவிடங்களை குறிவைத்து விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 6 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
இதேபோல் ஞாயிற்றுக்கிழமை பால்க் பகுதியில் நடத்திய தாக்குதலில் 15 தலிபான்கள் இறந்தனர். இத்தகவலை உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X