என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி
Byமாலை மலர்17 Aug 2019 6:01 AM GMT (Updated: 17 Aug 2019 6:01 AM GMT)
மெக்சிகோவில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் ஹிடால்கோ மாநிலத்தில் உள்ளது சிமாபன் நகரம். இங்குள்ள சிமாபன் கலாச்சார மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவர்கள், நேற்று ஒரு வாகனத்தில் மெக்சிகோ சிட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களது பெற்றோர்கள் மற்றொரு வாகனத்தில் சென்றனர்.
மெக்சிகோ - லரேடோ நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பெற்றோர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X