என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்
Byமாலை மலர்4 Aug 2019 11:42 AM GMT (Updated: 4 Aug 2019 11:42 AM GMT)
ஜப்பான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹோன்ஷு தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
டோக்கியோ:
புவிசார் அமைப்பின்படி, அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் ‘நெருப்பு வளையம்’ பகுதிக்குள் அமைந்துள்ள ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் சிறியதாகவும் பெரிதாகவும் பல நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
அவ்வகையில், அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹோன்ஷு தீவில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் புக்கிஷிமா மற்றும் மியாகி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது.
ரிக்டர் அளவில் 6.3 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X