என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் மழை - 7 பேர் பலி
Byமாலை மலர்29 July 2019 8:04 AM GMT (Updated: 29 July 2019 8:04 AM GMT)
பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த மழைக்கு 7 பேர் பலியாகினர்.
பெஷாவர்:
பாகிஸ்தானில் பலத்த மழை பெய்து வருகிறது. கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த மழைக்கு 2 குழந்தைகள் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகினர். 18 பேர் காயம் அடைந்தனர். பஞ்சாப் மாகாணத்தில் வீட்டு கூரை சரிந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். பலர் காயத்துடன் உயிர் தப்பினர்.
மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கின.
பாகிஸ்தானில் பலத்த மழை பெய்து வருகிறது. கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த மழைக்கு 2 குழந்தைகள் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகினர். 18 பேர் காயம் அடைந்தனர். பஞ்சாப் மாகாணத்தில் வீட்டு கூரை சரிந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். பலர் காயத்துடன் உயிர் தப்பினர்.
மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கின.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X