என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பறக்கும்போது தடுமாறிய விமானம் -நிலை குலைந்த விமானிகள்
Byமாலை மலர்12 July 2019 8:58 AM GMT
நடுவானில் கனடா விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது தடுமாறியதில் 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
ஒட்டாவா:
கனடாவின் வான்குவரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு ஏர் கனடா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 269 பயணிகளும், 15 விமான ஊழியர்களும் இருந்தனர்.
விமானம் புறப்பட்டு 2 மணி நேரம் கழித்து ஹவாய் தீவுக்கு மேலே 36 ஆயிரம் அடிக்கும் மேலாக பறந்துக் கொண்டிருந்தது. அப்போது வானின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கவே, திடீரென விமானம் குலுங்கியது. இதனால் பயணிகள் மிகுந்த பதற்றம் அடைந்தனர்.
விமானம் வேகமாக குலுங்கியதால் சிலர் முன் இருக்கையின்மீதும், மேல் பகுதியிலும் மோதினர். பின்னர் விமான ஊழியர் ஒருவர், ஹவாயின் ஹோனாலு சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தரை இறக்க அனுமதி கேட்டுள்ளார்.
இதையடுத்து அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் பயணம் செய்த 37 காயமடைந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கனடாவின் வான்குவரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு ஏர் கனடா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 269 பயணிகளும், 15 விமான ஊழியர்களும் இருந்தனர்.
விமானம் புறப்பட்டு 2 மணி நேரம் கழித்து ஹவாய் தீவுக்கு மேலே 36 ஆயிரம் அடிக்கும் மேலாக பறந்துக் கொண்டிருந்தது. அப்போது வானின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கவே, திடீரென விமானம் குலுங்கியது. இதனால் பயணிகள் மிகுந்த பதற்றம் அடைந்தனர்.
விமானம் வேகமாக குலுங்கியதால் சிலர் முன் இருக்கையின்மீதும், மேல் பகுதியிலும் மோதினர். பின்னர் விமான ஊழியர் ஒருவர், ஹவாயின் ஹோனாலு சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தரை இறக்க அனுமதி கேட்டுள்ளார்.
இதையடுத்து அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் பயணம் செய்த 37 காயமடைந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X