என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவை தாக்கிய பயங்கர சூறாவளி - 6 பேர் பலி
Byமாலை மலர்6 July 2019 5:55 PM GMT (Updated: 6 July 2019 5:55 PM GMT)
சீனாவை தாக்கிய பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பீஜிங்:
சீன நாட்டின் லியோனிங் மாகாணத்தில் கையுவான் என்ற நகரம் உள்ளது. அந்நகரில் இன்று பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகியது.
இந்த சூறாவளியின் கோரத்தாண்டவத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 190 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், மேலும் 28 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டின் லியோனிங் மாகாணத்தில் கையுவான் என்ற நகரம் உள்ளது. அந்நகரில் இன்று பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகியது.
இந்த சூறாவளியின் கோரத்தாண்டவத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 190 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், மேலும் 28 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X