என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே குண்டு வெடிப்பு: 5 பாக். ராணுவ வீரர்கள் பலி
Byமாலை மலர்3 July 2019 4:41 PM GMT (Updated: 3 July 2019 4:41 PM GMT)
இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள ஜாம்ப் பகுதி இந்திய-பாகிஸ்தான் எல்லை கோட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த பகுதி இரு நாட்டின் எல்லையில் அமைந்திருப்பதால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் ரானுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் உள்நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X