என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜிம்பாப்வேயில் பேருந்து மீது லாரி மோதி விபத்து- 16 பேர் பலி
Byமாலை மலர்29 Jun 2019 10:29 AM GMT (Updated: 29 Jun 2019 10:29 AM GMT)
ஜிம்பாப்வேயில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
ஹராரே:
ஜிம்பாப்வேயின் ஹராரே-மாஸ்விங்கோ நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. பெதர்ஸ்டோன் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதின.
லாரிக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்து திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால், லாரி டிரைவர் எதிர்பகுதி சாலைக்கு வண்டியை திருப்பினார். இதனால், ஆம்னி பேருந்து மீது மோதியுள்ளது. இதில், பேருந்தில் இருந்த 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சாலைகளின் மோசமான நிலை மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஹராரே-மாஸ்விங்கோ நெடுஞ்சாலையில் விபத்து நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
ஜிம்பாப்வேயின் ஹராரே-மாஸ்விங்கோ நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. பெதர்ஸ்டோன் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதின.
லாரிக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்து திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால், லாரி டிரைவர் எதிர்பகுதி சாலைக்கு வண்டியை திருப்பினார். இதனால், ஆம்னி பேருந்து மீது மோதியுள்ளது. இதில், பேருந்தில் இருந்த 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சாலைகளின் மோசமான நிலை மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஹராரே-மாஸ்விங்கோ நெடுஞ்சாலையில் விபத்து நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X