என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளம் நாட்டில் கட்டிடம் இடிந்த விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு
Byமாலை மலர்15 Jun 2019 3:21 PM GMT (Updated: 15 Jun 2019 3:21 PM GMT)
நேபாளம் நாட்டின் டாங் மாவட்டத்தில் இன்று கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த 3 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
காத்மாண்டு:
நேபாளம் நாட்டின் டாங் மாவட்டத்தில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலையில் ஆறாம் மாடி பகுதியை விரிவாக்கம் செய்து கட்டும் பணிகள நடைபெற்று வருகின்றன.
வழக்கம்போல் இன்று கட்டுமான பணிகள் நடைபெற்றபோது கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று பிரேதங்களை வெளியே எடுத்தனர்.
அவர்கள் மூன்று பேரும் இந்தியாவை சேர்ந்த சாஹெப் போட்ரா, தயால் ஹரேன் மற்றும் மங்கல் காஷ்யாப் என தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று இந்திய தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேபாளம் நாட்டின் டாங் மாவட்டத்தில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலையில் ஆறாம் மாடி பகுதியை விரிவாக்கம் செய்து கட்டும் பணிகள நடைபெற்று வருகின்றன.
வழக்கம்போல் இன்று கட்டுமான பணிகள் நடைபெற்றபோது கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று பிரேதங்களை வெளியே எடுத்தனர்.
அவர்கள் மூன்று பேரும் இந்தியாவை சேர்ந்த சாஹெப் போட்ரா, தயால் ஹரேன் மற்றும் மங்கல் காஷ்யாப் என தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று இந்திய தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X