என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குவைத்தில் மனைவியை ஏமாற்றிய எம்.பி.க்கு 7 ஆண்டு சிறை
Byமாலை மலர்30 Jan 2019 1:48 AM GMT (Updated: 30 Jan 2019 1:48 AM GMT)
அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் மனைவியை ஏமாற்றிய வாலீத் அல் தப்தாபாய் எம்.பி.க்கு கோர்ட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்ததுள்ளது.
குவைத் சிட்டி :
அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் எம்.பி.யாக இருப்பவர் வாலீத் அல் தப்தாபாய். இவர் கடந்த ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் இந்த தகவலை அவர் மனைவிடம் தெரியப்படுத்தாமல் அவரை ஏமாற்றி சுமார் ஒரு வருடமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் வாலீத் அல் தப்தாபாய் மனைவியை பிரிந்து சென்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி வாலீத் அல் தப்தாபாய் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு வாலீத் அல் தப்தாபாயுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. நாடாளுமன்றத்தை சூறையாடியது மற்றும் போலீசாரை தாக்கிய வழக்கில் ஏற்கனவே வாலீத் அல் தப்தாபாயுக்கு 42 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் குவைத்தை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளார்.
அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் எம்.பி.யாக இருப்பவர் வாலீத் அல் தப்தாபாய். இவர் கடந்த ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் இந்த தகவலை அவர் மனைவிடம் தெரியப்படுத்தாமல் அவரை ஏமாற்றி சுமார் ஒரு வருடமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் வாலீத் அல் தப்தாபாய் மனைவியை பிரிந்து சென்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி வாலீத் அல் தப்தாபாய் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு வாலீத் அல் தப்தாபாயுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. நாடாளுமன்றத்தை சூறையாடியது மற்றும் போலீசாரை தாக்கிய வழக்கில் ஏற்கனவே வாலீத் அல் தப்தாபாயுக்கு 42 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் குவைத்தை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X