என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றம்
Byமாலை மலர்7 Oct 2016 12:44 AM GMT (Updated: 7 Oct 2016 12:44 AM GMT)
ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு காரணங்களுக்காக கவுரவ கொலைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் சாதி, மதம், கவுரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த கொலை அன்றாடம் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
இது இந்தியாவில் மட்டுமல்லாமது பாகிஸ்தானிலு ஒரு சிக்கலான பிரச்சனையாகவே இருந்து வந்துள்ளது.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான பாகிஸ்தான் நடிகை குவான் டீல் பலோச்சை அவரது சகோதரர் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
தன்னுடைய சொந்த கலச்சாரத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள், நடந்துகொள்கிறார்க என்ற காரணத்தை முன் வைத்து இந்த கொலைகள் நிகத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தேசிய சபையில் ஒருமனதாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலையானவரின் உறவினரே கொலையாளியை மன்னித்தாலும் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானில் பெண்கள் இந்த கொலைகளுக்கு பல்வேறு ஆண்டுகளாக பலிகடா ஆகி வருகின்றனர். இதனால் தங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் அவர்களுக்கு இந்த சட்டம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு காரணங்களுக்காக கவுரவ கொலைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் சாதி, மதம், கவுரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த கொலை அன்றாடம் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
இது இந்தியாவில் மட்டுமல்லாமது பாகிஸ்தானிலு ஒரு சிக்கலான பிரச்சனையாகவே இருந்து வந்துள்ளது.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான பாகிஸ்தான் நடிகை குவான் டீல் பலோச்சை அவரது சகோதரர் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
தன்னுடைய சொந்த கலச்சாரத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள், நடந்துகொள்கிறார்க என்ற காரணத்தை முன் வைத்து இந்த கொலைகள் நிகத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தேசிய சபையில் ஒருமனதாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலையானவரின் உறவினரே கொலையாளியை மன்னித்தாலும் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானில் பெண்கள் இந்த கொலைகளுக்கு பல்வேறு ஆண்டுகளாக பலிகடா ஆகி வருகின்றனர். இதனால் தங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் அவர்களுக்கு இந்த சட்டம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X