என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர திரையில் ஓடிய ஆபாச படம்: வாலிபர் கைது
Byமாலை மலர்6 Oct 2016 7:09 AM GMT (Updated: 6 Oct 2016 7:09 AM GMT)
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர திரையில் ஆபாச படம் ஓடியது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஜகர்தா:
இந்தோனேசியா நாட்டில் தெருக்களில் ஆங்காங்கே விளம்பர திரைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இவற்றில் விளம்பர படங்கள் எந்த நேரமும் ஒளிபரப்பப்பட்டு வரும்.
இப்படி வைக்கப்பட்டிருந்த ஒரு விளம்பர திரையில் திடீரென ஆணும், பெண்ணும் ஒன்றாக இருக்கும் ஆபாச படங்கள் தொடர்ந்து ஓடின. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த ஒளிபரப்பை நிறுத்தினார்கள். இந்த படத்தை ஒளிபரப்பிய அல்ககாம்ரேலியல் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரித்தபோது கம்ப்யூட்டரில் விளம்பர படங்கள் ஏற்றி வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அதே கம்ப்யூட்டரில் இருந்த ஆபாச படம் தவறுதலாக தானாக இயங்கி விட்டது என்று கூறியுள்ளார். இருந்தாலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா நாட்டில் தெருக்களில் ஆங்காங்கே விளம்பர திரைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இவற்றில் விளம்பர படங்கள் எந்த நேரமும் ஒளிபரப்பப்பட்டு வரும்.
இப்படி வைக்கப்பட்டிருந்த ஒரு விளம்பர திரையில் திடீரென ஆணும், பெண்ணும் ஒன்றாக இருக்கும் ஆபாச படங்கள் தொடர்ந்து ஓடின. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த ஒளிபரப்பை நிறுத்தினார்கள். இந்த படத்தை ஒளிபரப்பிய அல்ககாம்ரேலியல் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரித்தபோது கம்ப்யூட்டரில் விளம்பர படங்கள் ஏற்றி வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அதே கம்ப்யூட்டரில் இருந்த ஆபாச படம் தவறுதலாக தானாக இயங்கி விட்டது என்று கூறியுள்ளார். இருந்தாலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X