என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொலை வழக்கில் ராஜபட்சே ஆலோசகருக்கு மரண தண்டனை
Byமாலை மலர்8 Sep 2016 7:28 PM GMT (Updated: 8 Sep 2016 7:28 PM GMT)
இலங்கை முன்னாள் மந்திரியும், ராஜ பட்சேவுக்கு ஆலோசகராக இருந்தவருமான டுமின்ந்தா சில்வா என்பவருக்கு கொலை வழக்கு ஒன்றில் அந்நாட்டு ஐகோர்ட் மரண தண்டனை அளித்துள்ளது.
கொழும்பு:
2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முன் விரோத காரணமாக பாரத லக்ஷ்மன்பிரேமச்சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாக 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் முன்னாள் மந்திரியாகவும், ராஜ பட்சேவின் ஆலோசகராகவும் இருந்தவருமான டுமின்ந்தா சில்வா என்பவரும் ஒருவர் ஆவார்.
2012-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் 2015 தேர்தலில் ராஜபட்சே தோல்வி அடைந்த பிறகு இந்த விவகாரம் அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது.
இந்நிலையில், ராஜ பட்சேவின் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முன் விரோத காரணமாக பாரத லக்ஷ்மன்பிரேமச்சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாக 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் முன்னாள் மந்திரியாகவும், ராஜ பட்சேவின் ஆலோசகராகவும் இருந்தவருமான டுமின்ந்தா சில்வா என்பவரும் ஒருவர் ஆவார்.
2012-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் 2015 தேர்தலில் ராஜபட்சே தோல்வி அடைந்த பிறகு இந்த விவகாரம் அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது.
இந்நிலையில், ராஜ பட்சேவின் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X