என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
19 மாத குழந்தையை போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய பெற்றோர் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்7 Aug 2016 9:53 PM GMT (Updated: 7 Aug 2016 9:53 PM GMT)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 19 மாத குழந்தையை போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டெக்சாஸ்:
அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் இருந்து டெக்சாஸ் மாகாணத்திற்கு தங்களது குழந்தையை கொண்டு போதைப் பொருள் கடத்திய பெற்றோர்களை போலீசார் பிடித்தனர்.
போலீசாரின் குற்றச்சாட்டுபடி, ஒர்லாந்தை சேர்ந்த ரமிரெஸ்-லீல் மற்றும் சிந்தியா உரெஸ்தி ஆகியோர் மெக்ஸிகோ மாகாணத்தின் சர்வதேச நுழைவாயில் பாலம் வழியாக டெக்ஸா மாகாணத்தின் பிரைவுன்ஸ்வில்லி பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது உரெஸ்தி மற்றும் அவளது குழந்தையின் உடலுக்குள் 6 போதைப் பொருள் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. போதைப் பொருளின் எடை மதிப்பு 7 பவுண்டுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் சட்டத்திற்கு விரோதமாக போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X