
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக இருந்த சரத் யாதவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் அக்கட்சியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் கை ஓங்கியது.

இந்த அறிவிப்பின் மூலம் 4-10-2022 வரை அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியில் நிதிஷ் குமார் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.