என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்17 Jun 2022 3:41 AM GMT (Updated: 17 Jun 2022 9:05 AM GMT)
- ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்க முடியாமல் பெருமாள் விரக்தி.
- யாரும் இல்லாத நேரத்தில் பெருமாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை.
சென்னை மணலியை சேர்ந்தவர் பெயிண்டர் பெருமாள். இவர், பணத்தை செலவழித்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
மேலும், வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்தும் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
இதனை பெருமாளின் மனைவி அவரது நடவடிக்கையை கண்டித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்க முடியாமல் பெருமாள் விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் பெருமாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X