என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தமிழகத்தில் ஒரே நாளில் 1,624 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்29 July 2022 2:59 PM GMT
- கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 14,714ல் இருந்து 13,510ஆக குறைந்துள்ளது.
- கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 1,846ல் இருந்து 1,624-ஆக குறைந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல், சென்னையில் மட்டும் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 409ல் இருந்து 353ஆக குறைந்தது. செங்கல்பட்டில் 171, கோவையில் 159, விருதுநகர் 62, திருவள்ளூர் 58, சேலம் 70, காஞ்சிபுரம் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 14,714ல் இருந்து 13,510ஆக குறைந்துள்ளது. இதில், 2004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை 38,032ஆக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X