search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜனநாயக முறையில் போராடுவது குற்றம் அல்ல- சென்னை உயர் நீதிமன்றம்
    X

    ஜனநாயக முறையில் போராடுவது குற்றம் அல்ல- சென்னை உயர் நீதிமன்றம்

    • குற்றநோக்கம் இல்லாமல் பொதுவெளியில் 5க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்டவிரோதமல்ல
    • அம்பேத்கர் சட்டக் கல்லுரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த குற்றநோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் 5க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்டவிரோதமல்ல என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.

    இலங்கை அதிபருக்கு எதிராக கடந்த 2014ல் போராட்டத்தில் ஈடுபட்ட அம்பேத்கர் சட்டக் கல்லுரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×