என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
நீலாங்கரையில் தேசிய கொடியுடன் படகு பேரணி- அண்ணாமலை தொடங்கி வைத்தார்
BySuresh K Jangir10 Aug 2022 9:32 AM GMT (Updated: 10 Aug 2022 9:32 AM GMT)
- நீலாங்கரையில் 153 படகுகளில் தேசிய கொடிகளை ஏந்தியபடி கடலில் படகு பேரணி நடந்தது.
- பேரணியை தொடங்கி வைத்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை படகில் ஈஞ்சம்பாக்கம் வரை சென்றார்.
சென்னை:
நீலாங்கரையில் 153 படகுகளில் தேசிய கொடிகளை ஏந்தியபடி கடலில் படகு பேரணி நடந்தது.
பேரணியை தொடங்கி வைத்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை படகில் ஈஞ்சம்பாக்கம் வரை சென்றார்.
இதில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் சாய் சத்யன், மீனவர் அணி மாநில தலைவர் முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X