பாகூர் அருகே லாரி உரிமையாளர் கொலையில் 4 வாலிபர்கள் கைது

பாகூர் அருகே லாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரசார் கைது

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். பேரணிக்கு போலீசார் அனுமதிக்கவில்லை இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது- ஈஸ்வரன் பேட்டி

தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
செய்யூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை

டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் செய்யூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்

திருமண அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்ட கியூ.ஆர்.கோட்டினை பயன்படுத்தி உறவினர்கள் பெரும்பாலும் தங்களது செல்போன் மூலமே மொய் பணத்தை எழுதினர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடந்த மரக்கழிவுகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சி தண்ணீர் வரத்து

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 119 நாட்களாக கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்ட நிலையில் பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சி நீர் வந்து சேர்ந்துள்ளது.
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துரைப்பாக்கத்தில் ஓசி சிகரெட் கேட்டு மளிகை கடையில் ரவுடி ரகளை

சென்னை துரைப்பாக்கத்தில் மளிகை கடையில் ஓசி சிகரெட் கேட்டு ரகளை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
குமரியில் மீண்டும் பலத்த மழை- பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்

பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் இன்று காலையில் நிறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 46.15 அடியாக இருந்தது.
பா.ஜனதா முதல்-அமைச்சர் வேட்பாளர் என கோஷமிட்டு அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வரவேற்பு

மண்ணாடிப்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தமிழ்மணி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது விழாவிற்கு வந்த அமைச்சர் நமச்சிவாயத்தை பா.ஜனதா முதல்- அமைச்சர் என கோஷமிட்டு வரவேற்றனர்.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கண்டெய்னர் லாரி மோதி படுகாயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
10 மாதங்களாக நீடிக்கும் தடை- சின்னசுருளி அருவிக்கு வரும் மக்கள் ஏமாற்றம்

சின்னசுருளி அருவிக்கு வரும் மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்துவதால் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை தூரத்தில் இருந்தே பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
புதுவையில் என்ஜினீயரிங் மாணவரிடம் பணம் பறிப்பு

புதுவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

தாமிரபரணியில் வெள்ளம் குறைந்ததால், நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கலையொட்டி வைகை அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

ஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறி கடைக்கு செல்ல மறுத்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு- வைகோ வலியுறுத்தல்

மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மாமல்லபுரம் புராதன சின்னங்கள், கடற்கரை வெறிச்சோடின

காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து இன்றி புராதன சின்னங்கள், கடற்கரை பகுதிகள் வெறிச்சோடின.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுவரொட்டி- போலீஸ் கமிஷனரிடம் தி.மு.க. புகார் மனு

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.