என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு கிடையாது- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
Byமாலை மலர்3 April 2022 12:32 AM GMT (Updated: 3 April 2022 12:32 AM GMT)
6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13-ந் தேதி வரை இறுதித் தேர்வுகள் நடைபெறுகின்றன.
சென்னை:
மாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கிடையாது. 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை இறுதித் தேர்வுகள் நடைபெறும். 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 30 ஆம் தேதி வெளியிடப்படும்.
9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2 முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும்.
2022-23ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24ஆம் தேதி துவங்குகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13ஆம் தேதி துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X