என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டின் இரும்பு கேட்டில் சிக்கிய நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்
Byமாலை மலர்28 Oct 2021 2:14 AM GMT (Updated: 28 Oct 2021 2:14 AM GMT)
கோவை சாய்பாபாகாலனியில் உள்ள ஒரு வீட்டின் இரும்பு கேட்டின் வளையத்திற்குள் சிக்கிக்கொண்ட நாளை தீயணைப்பு துறையினர் 10 மணி நேரம் போராடி மீட்டனர்.
கோவை :
கோவை சாய்பாபாகாலனியில் உள்ள ஒரு வீட்டின் இரும்பு கேட்டின் வளையத்திற்குள் நாயின் தலை சிக்கிக்கொண்டது. அது எடுக்க முயற்சித்து பார்த்து பலனின்றி அதிலே படுத்துக்கொண்டது.
இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் அந்த நாயின் தலைப்பகுதியில் விளக்கு எண்ணைய் ஊற்றினர். பின்னர் நாயின் வாயை கட்டினர். தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக அந்த இரும்பு வளையத்தில் இருந்து தெருநாயை விடுவித்தனர்.
சுமார் 10 மணி நேரம் வரை அந்த நாய் இரும்பு வளையத்திற்குள் சிக்கி இருந்ததால் மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்த நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர்.
கோவை சாய்பாபாகாலனியில் உள்ள ஒரு வீட்டின் இரும்பு கேட்டின் வளையத்திற்குள் நாயின் தலை சிக்கிக்கொண்டது. அது எடுக்க முயற்சித்து பார்த்து பலனின்றி அதிலே படுத்துக்கொண்டது.
இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் அந்த நாயின் தலைப்பகுதியில் விளக்கு எண்ணைய் ஊற்றினர். பின்னர் நாயின் வாயை கட்டினர். தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக அந்த இரும்பு வளையத்தில் இருந்து தெருநாயை விடுவித்தனர்.
சுமார் 10 மணி நேரம் வரை அந்த நாய் இரும்பு வளையத்திற்குள் சிக்கி இருந்ததால் மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்த நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X