என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பத்திரிகை, விளையாட்டு துறையில் இமாலய சாதனை- பா.சிவந்தி ஆதித்தனாருக்கு கனிமொழி எம்.பி. புகழாரம்
Byமாலை மலர்24 Sep 2021 6:57 AM GMT (Updated: 24 Sep 2021 6:57 AM GMT)
தினத்தந்தி நாளிதழை ஏராளமான வாசகர்கள் படிக்கும் வண்ணம் சாதனை படைத்தவர். அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
திருச்செந்தூர்:
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் அன்பிற்கும், மரியாதைக்கும் உரியவர். கலைஞரின் நீண்ட கால நண்பர். அவர் மீது அன்பும், பாசமும் கொண்டவர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து அவரது திறமையை எப்போதும் போற்றுபவர். அவரது இழப்பு அவரது சமுதாயத்திற்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பேரிழப்பாகும்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பத்திரிகை, விளையாட்டு துறையில் இமாலய சாதனைகளை படைத்துள்ளார். தினத்தந்தி நாளிதழை ஏராளமான வாசகர்கள் படிக்கும் வண்ணம் சாதனை படைத்தவர். அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. எப்படி வெற்றி பெற்றதோ அதைவிட பெருவாரியான வெற்றியை ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெறும். தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெறுவதால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் அன்பிற்கும், மரியாதைக்கும் உரியவர். கலைஞரின் நீண்ட கால நண்பர். அவர் மீது அன்பும், பாசமும் கொண்டவர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து அவரது திறமையை எப்போதும் போற்றுபவர். அவரது இழப்பு அவரது சமுதாயத்திற்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பேரிழப்பாகும்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பத்திரிகை, விளையாட்டு துறையில் இமாலய சாதனைகளை படைத்துள்ளார். தினத்தந்தி நாளிதழை ஏராளமான வாசகர்கள் படிக்கும் வண்ணம் சாதனை படைத்தவர். அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. எப்படி வெற்றி பெற்றதோ அதைவிட பெருவாரியான வெற்றியை ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெறும். தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெறுவதால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X