search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    சென்னையில் 14-ந்தேதி மதிமுக உயர்நிலை குழு கூட்டம்: வைகோ

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை குழு கூட்டம் வருகிற 14-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறுகிறது.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×