என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யாசகம் பெற்று இதுவரை ரூ.4½ லட்சத்தை நிவாரண நிதிக்கு அனுப்பிய முதியவர்
Byமாலை மலர்31 July 2021 4:03 AM GMT (Updated: 31 July 2021 4:03 AM GMT)
முதியவரின் சேவையை பாராட்டி மதுரை மாவட்ட கலெக்டர் சிறந்த சமூக சேவகருக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளார்.
திசையன்விளை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நாதன் கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 80). இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். குடும்பத்தினர் கைவிட்ட நிலையில் வேறு வழியின்றி பிழைப்பிற்காக யாசகம் எடுத்து வருகிறார். யாசகம் பெருவதில் கிடைக்கும் வருவாயில் தனது தேவைக்கு போக மீதி பணத்தை பல்வேறு ஊர்களில் உள்ள பள்ளிகூடங்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி உள்ளார்.
இவரது சேவையை பாராட்டி மதுரை மாவட்ட கலெக்டர் சிறந்த சமூக சேவகருக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளார். தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாததால் யாசகம் மூலம் பெற்ற பணம் ரூ.10 ஆயிரத்தை திசையன்விளையில் உள்ள ஒரு வங்கி மூலம் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இதுவரை ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வழங்கி உள்ளதாக பூல் பாண்டி கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நாதன் கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 80). இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். குடும்பத்தினர் கைவிட்ட நிலையில் வேறு வழியின்றி பிழைப்பிற்காக யாசகம் எடுத்து வருகிறார். யாசகம் பெருவதில் கிடைக்கும் வருவாயில் தனது தேவைக்கு போக மீதி பணத்தை பல்வேறு ஊர்களில் உள்ள பள்ளிகூடங்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி உள்ளார்.
இவரது சேவையை பாராட்டி மதுரை மாவட்ட கலெக்டர் சிறந்த சமூக சேவகருக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளார். தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாததால் யாசகம் மூலம் பெற்ற பணம் ரூ.10 ஆயிரத்தை திசையன்விளையில் உள்ள ஒரு வங்கி மூலம் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இதுவரை ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வழங்கி உள்ளதாக பூல் பாண்டி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X