search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    டயர் மறுசுழற்சி ஆலையில் பயங்கர தீ விபத்து

    டயர்களை தூளாக்கி மறுசுழற்சி செய்யும் ஆலையில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் உள்ள டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    டயர்களை தூளாக்கி மறுசுழற்சி செய்யும் ஆலையில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர்.
    Next Story
    ×