என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உயர்நீதிமன்றங்களுக்கு மேலும் 44 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்
Byமாலை மலர்10 Jun 2021 12:09 PM GMT (Updated: 10 Jun 2021 12:09 PM GMT)
தமிழக அரசு சார்பில் வாதாட சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும். இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு 15 வழக்கறிஞர்கள் என மேலும் 44 பேரை தமிழக அரசு நியமித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆகிய நீதிமன்றம் வருகிற 14-ந்தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் என தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X