search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா
    X
    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா

    திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
    Next Story
    ×