என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து
Byமாலை மலர்29 April 2021 6:46 AM GMT (Updated: 29 April 2021 6:46 AM GMT)
மதுரையில் பிளாஸ்டிக் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
அவனியாபுரம்:
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெரு 12-வது குறுக்கு தெருவில் கோபிநாத் என்பவர் 6 ஆண்டுகளாக பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் வேலயை முடித்து விட்டு கோபிநாத் கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் கம்பெனியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கோபிநாத் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு படை அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் கம்பெனியில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெரு 12-வது குறுக்கு தெருவில் கோபிநாத் என்பவர் 6 ஆண்டுகளாக பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் வேலயை முடித்து விட்டு கோபிநாத் கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் கம்பெனியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கோபிநாத் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு படை அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் கம்பெனியில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X