என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்டதற்கு கணவர் கண்டிப்பு : பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்13 April 2021 2:30 AM GMT (Updated: 13 April 2021 2:42 AM GMT)
பெருமாநல்லூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருமாநல்லூர்:
பெருமாநல்லூர் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது39). உள் அலங்காரம் (இண்டீரியர் டெக்கரேசன்) பணியை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (34). இவர்களுக்கு 8 வயதில் பெண், 6 வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரேவதி செல்போன் மூலமாக திருவாரூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம், பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்டு வந்ததாக தெரிகிறது.
இதனை கணவர் வெங்கடேஷ் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேவதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருமாநல்லூர் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது39). உள் அலங்காரம் (இண்டீரியர் டெக்கரேசன்) பணியை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (34). இவர்களுக்கு 8 வயதில் பெண், 6 வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரேவதி செல்போன் மூலமாக திருவாரூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம், பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்டு வந்ததாக தெரிகிறது.
இதனை கணவர் வெங்கடேஷ் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேவதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X