என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா விதிமுறை மீறல் - சென்னையில் இதுவரை ரூ.5 லட்சம் அபராதம் வசூல்
Byமாலை மலர்12 April 2021 7:50 AM GMT (Updated: 12 April 2021 7:50 AM GMT)
சென்னையில் முகக்கவசம் அணியாதது தொடர்பாக 2,351 பேர் மீது வழக்குகள் பதிந்து ரூ.4.44 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை:
கொரோனா கட்டுப்பாடு விதிமுறை மீறுபவர்கள், முகக்கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
சென்னையில் கொரோனா விதிகளை மீறியதாக இதுவரை ரூ.5 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதது தொடர்பாக 2,351 பேர் மீது வழக்குகள் பதிந்து ரூ.4.44 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது 119 வழக்குகள் பதிவு செய்து ரூ.59 ஆயிரத்து 500 அபராதம் வசூலித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X