என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவனுக்கு கொரோனா
அவனியாபுரம்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் உயிரியல் தொழில்நுட்ப துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற் கொள்ளும் மாணவர் ஒரு வருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.
அதற்கான மருத்துவ சிகிச்சையின் போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் மாணவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த மாணவர் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரியல் தொழில்நுட்ப துறையில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் துறை மூடப்பட்டது.
அந்த துறையில் பணியாற் றும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக பல் கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது, ஆய்வு மாணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உயிரி யல் தொழில்நுட்ப துறை மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி போட வும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்