என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இறுதி நாளான ஏப்ரல் 4-ந் தேதி இரவு 7 மணிவரை பிரசாரம் செய்யலாம்: தேர்தல் ஆணையம் அனுமதி
Byமாலை மலர்31 March 2021 10:26 AM GMT (Updated: 31 March 2021 10:43 AM GMT)
ஒவ்வொரு தேர்தலிலும் இறுதி நாளன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் கூடுதலாக 2 மணிநேரம் பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு வருகிற (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரசாரம் 4-ந் தேதி மாலையுடன் முடிவடைகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் இறுதி நாளன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் ஏப்ரல் 4-ந் தேதியன்று இரவு 7 மணிவரை பிரசாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கூடுதலாக 2 மணிநேரம் பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு குறித்து மாவட்ட தேர்தல் அலுவல ரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது எனவும் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X