என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் டாக்டர் உள்பட மேலும் 51 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்31 March 2021 9:58 AM GMT (Updated: 31 March 2021 9:58 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று 31 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்து உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று 31 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்து உள்ளது.
இன்று ஒரே நாளில் மாநகர பகுதியில் 36 பேரும், பாளையில் 4 பேரும், அம்பையில் 3 பேரும், மானூர், நாங்குநேரி, வள்ளியூரில் தலா 2 பேரும், ராதாபுரம், சேரன்மகாதேவியில் தலா ஒருவரும் என 51 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் பாளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 குழந்தைகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு டாக்டருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அந்த அலுவலகம் 2 நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 16,589 ஆக உயர்ந்தது. இதில் 15,695 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 199 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று 31 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்து உள்ளது.
இன்று ஒரே நாளில் மாநகர பகுதியில் 36 பேரும், பாளையில் 4 பேரும், அம்பையில் 3 பேரும், மானூர், நாங்குநேரி, வள்ளியூரில் தலா 2 பேரும், ராதாபுரம், சேரன்மகாதேவியில் தலா ஒருவரும் என 51 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் பாளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 குழந்தைகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு டாக்டருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அந்த அலுவலகம் 2 நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 16,589 ஆக உயர்ந்தது. இதில் 15,695 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 199 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X