search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் கைது
    X
    மீனவர்கள் கைது

    ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது- இலங்கை கடற்படை நடவடிக்கை

    எல்லைதாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
    ராமேஸ்வரம்:

    எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை-நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது.

    இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறிய நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
    Next Story
    ×